சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் கல்வி- மழவை. தமிழமுதன்

0 Min Read

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் ஜாதியைத் தூக்கிப் பிடிப்பவர்கள் அதனை கைவிட மாட்டார்கள். நிலவுக்கே சென்றாலும் ஜாதியைத் தூக்கிச்செல்வார்கள். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி நிறுவனங்களின் (பெயர் பலகையிலுள்ள) ஜாதிப்பெயர்களை எப்போது நீக்குவீர்கள் என்ற கேள்வியை எழுப்பி அரசின் பதிலுக்காகக் காத்திருக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தியின் வார்த்தைகள் இவை. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிப்பதற்கு சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நடைபெற்று வருகிறது.வழக்கு […]

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *