கடலூரில் புத்தகக் காட்சி! கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் மற்றும் தோழர்கள் வருகை!

0 Min Read

கடலூரில் நடைபெறும் புத்தகக் காட்சி அரங்குக்கு 23.3.2025 அன்று பகல் 12 மணி அளவில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாவட்ட கழக தலைவர் தண்டபாணி, மாவட்ட செயலாளர் எழில் ஏந்தி, மாவட்ட துணைத் தலைவர் மணிவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் டிஜிட்டல் ராமநாதன், நூலகர் கண்ணன்,பாளையங்கோட்டை பெரியண்ணசாமி ஆகியோர் வருகை தந்தனர். கழகக் காப்பாளர் அரங்க பன்னீர்செல்வம், தங்கம் ஆகியோர் இயக்க நூல்களைப் பொதுச்செயலாளரிடம் இருந்து பெற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *