நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

பெரியார் பெருந்தொண்டர் தாராபுரம் எஸ்.வி.சக்கரை மைதீன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாளை (8.7.2023) யொட்டி மகன் எஸ்.வி.எஸ்.சாகுல் அமீது நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.500 வழங்கினார்.

– – – – –

கோவை பெரியார் புத்தக நிலையம், ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பக பொறுப்பாளர் அ.மு.ராஜா, கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து புதிய இரு சக்கர வாகனம் வாங்கியதன் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.500 வழங்கி வாழ்த்துப் பெற்றார்.(கோவை, 3.7.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *