சாலைவேம்பு சுப்பையனிடம் நலன் விசாரிப்பு

0 Min Read

மேட்டுப்பாளையம் மாவட்ட கழக காப்பாளர் சாலை வேம்பு சுப்பையன் திடீர் உடல்நலக்குறைவால் கோவை கொங்குநாடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.கோவை வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசியில் சுப்பையனிடம் நலம் விசாரித்தார். மேட்டுப்பாளையம் மாவட்ட தோழர்கள் 5.7.2023 அன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்து, சாலைவேம்பு சுப்பையன் நல்ல வண்ணம் உடல் நலம் தேறி வருவதாக தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *