தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தாய்சேய் ஊர்தி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்

1 Min Read

தருமபுரி. ஜூலை 8- தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் , இரண்டு இலவச தாய்சேய் வாக னத்தை மருத்துவர்  டிஎன்விஎஸ்.செந்திலகுமார். எம்.பி.  துவக்கி வைத்தார். 

தருமபுரி மாவட்டம், பென்னா கரம்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, மற்றும் பென்னா கரம்  அரூர்  பாலக்கோடு பாப்பி ரெட்டிப்பட்டி அரசு மருத்துவ மனைகளில், பிரசவித்த தாய் மார்களை இலவசமாக  வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவதற்கு ஏதுவாக தருமபுரி நாடாளுமன்ற  உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம் – 2022 – 2023ஆம் ஆண்டு நிதியில் இருந்து இரண்டு தாய்செய் ஊர்தி வாங்க, தருமபுரி நாடாளுமன்ற உறுப் பினர் மருத்துவர் டி.என்.வி.எஸ் செந்தில் குமார் நிதி  ஒதுக்கீடு செய்தார்.

அதன் அடிப்படையில் ஏசி வச தியுடன் கூடிய இரண்டு டெம்போ டிராவலர் தாய்சேய் வாகனத்தை பயன்பாட்டிற்காக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத் துவர் டிஎன்விஎஸ் செந்தில் குமார் துவக்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தருமபுரி மருத் துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர்  அமுதவள்ளி ஊரக சுகாதார  நலப் பணிகள், இணை இயக்குநர் மருத் துவர் சாந்தி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் மருத்துவர்  ஜெயந்தி மற்றும்  உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங் கேற்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *