தற்கால ஆசிரியர்கள் என்கிறவர்கள் ஒரு விதத் தொழிலாளிகளே. அதாவது சீவனத்திற்காக வேலையோ, கூலியோ செய்கின்ற மக்களைப் போல் வயிற்றுப் பிழைப்புக்காரர்களேயல்லாமல் – உண்மையான ஆசிரியத் தன்மை உள்ளவர்கள் என்று கூற முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’