12.7.2023 புதன்கிழமை இணையேற்பு விழா

1 Min Read

மன்னார்குடி: காலை 9.00 மணி * இடம்: சந்தோஷ் கல்யாண மஹால், வடுவூர் சாலை, மன்னார்குடி * வரவேற்புரை: பால.ஞானவேல் (கோட்டூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர்)  * மணமக்கள்: முகிலன் செல்லத்துரை-ஆனந்தி பிரபாகர் * இணையேற்பு விழாவை நடத்தி வைப்பவர்: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * தலைமை: பூண்டி கே.கலைவாணன் (திமுக சட்டமன்ற உறுப்பினர்) * முன்னிலை: முனைவர் டி.ஆர்.பி. ராஜா (தொழில்துறை அமைச்சர், தமிழ்நாடு), ஏ.கே.எஸ்.விஜயன் (தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரநிநிதி, திமுக) * வாழ்த்துரை: க.மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்), முனைவர் ஜெ.உமா சாமுண்டீஸ்வரி (உதவி பேராசிரியர், பூண்டி), சண்.இராமநாதன் (தஞ்சை மாநகர மேயர்), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்), மன்னை த.சோழராஜன் (திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர்), வீரா.கணேசன் (மன்னை நகர திமுக செயலாளர்), இல.மேகநாதன் (தலைமை செயற்குழு உறுப்பினர், நாகை) * நன்றியுரை: க.நரசிம்மன் நரேஷ் (சிங்கப்பூர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *