திருப்பதி கோயிலில் தமிழ்நாடு, கருநாடக பக்தர்கள் கைகலப்பில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்கும் அறைக்காக கருநாடக பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது அவர் களுக்கும் கோவையை சேர்ந்த பக்தர் களுக்கும் இருக்கையில் அமருவது தொடர்பாக கைகலப்பு ஏற்பட்டது. இதில் கோவை பக்தர் கண்ணாடி பாட்டி லால் தாக்கியதில் கருநாடக பக்தர்கள் 2 பேர் காயமடைந்தனர். இருதரப்பினரி டமும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.