சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு. நடராசன் – சவுந்தரி நடராசன் பெயரனும், விழுப்புரம் மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் சு.ந.விவேகானந்தன் – சித்ரலேகா மகனுமாகிய வி.அகிலன் 13ஆம் ஆண்டு பிறந்த நாள் (23.3.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடை ரூ.300/- வழங்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள்!