பெண்கள் பாதுகாப்பு

Viduthalai
0 Min Read

இரவுநேரங்களில் தனியாக பயணிக்க அச்சப் படும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் விதமாக, “பெண்கள் பாதுகாப்புத் திட்டம்” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு காவல்துறை.

இரவு 10 மணிமுதல்காலை 6 மணிவரை தனியாக பயணிக்க பாதுகாப்புக் குறைவு என நினைக்கும் பெண்கள், 1091, 112, 044-23452365, 044-28447701 ஆகிய உதவி எண்களுக்குத் தொடர்பு கொண்டால்,  அவர்கள் இருக்கும் இடங்களுக்கே காவல்துறை ரோந்து வாகனங்கள் வந்து அழைத்துச் செல்லும் என அறிவிக் கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *