ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் கொள்கைக் குடும்ப விழா

1 Min Read

மெல்போர்ன் நகரில் கொள்கைக் குடும்ப விழா, ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயற்பாட்டாளர் அரங்க. மூர்த்தி அவர்களின் இல்லத்தில் நேற்று (21.03.2025) நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன், கழகப் பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி, ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர் அண்ணாமலை மகிழ்நன் ஆகியோர் கலந்து கொண்டனர். எழுத்தாளர் ஆ. முத்துக்கிருஷ்ணன் உரையாற்றுகின்றார்.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு சென்றுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை
காஞ்சிபுரம் சுயமரியாதை சுடரொளி மறைந்த டீ.ஏ. கோபாலன் பெயர்த்தியும், டீ.ஏ.ஜி. பொய்யாமொழி அவர்களின் மகள் மற்றும் குடும்பத்தினர் சந்தித்தனர். (21.3.2025 – மெல்போர்ன், ஆஸ்திரேலியா)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *