ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்திற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

0 Min Read

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்திற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களையும், கழகப் பிரச்சாரச் செயலாளர் அ.அருள்மொழி அவர்களையும் ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தோழர்கள் விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றனர். இடமிருந்து வலமாக தோழர்கள் அரங்க. மூர்த்தி, இளையமதி, நந்தகுமார், பாட்கா நிர்வாகக்குழு உறுப்பினர் சுரேசு, எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன், பாட்கா பொருளாளர் திருமலை நம்பி, சுப்பிரமணியம், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத் தலைவர் டாக்டர் மகிழ்நன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *