பத்திரப் பதிவுத்துறையில் சேவைகளுக்கான கட்டணம் உயர்வு : தமிழ்நாடு அரசு அறிவிப்பு

0 Min Read

சென்னை, ஜூலை 9 பத்திரப்பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. 

ஜுலை 10 ஆம் தேதி முதல் அனைத்து பத்திரப்பதிவு சேவை கட்டண உயர்வுகளும் நடைமுறை அமலுக்கு வருகிறது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  ரசீது ஆவணத்திற்கு பதிவுக் கட்டணம் ரூ.20 இல் இருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுளள்து. அதிகபட்ச முத்திரை தீர்வை கட்டணம் ரூ. 25,000 இருந்து ரூ.40,000 ஆக உயர்கிறது. தனிமனை பதிவிற்கான கட்டணம் ரூ.200 இல் இருந்து ரூ.1000 ஆக உயர்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *