கழகக் களத்தில்…!

1 Min Read

23.03.2025 ஞாயிற்றுக்கிழமை
காரைக்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
காரைக்குடி: காலை 10 மணி * இடம் : குறள் அரங்கம், காரைக்குடி*வரவேற்புரை: சி. செல்வமணி, மாவட்டச் செயலாளர் * தலைமை : ம.கு.வைகறை, மாவட்டத் தலைவர் * முன்னிலை: சாமி. திராவிடமணி, மாவட்டக் காப்பாளர் * தொடக்க உரை: முனைவர் மு.சு. கண்மணி (துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), தி. என்னாரெசு பிராட்லா (கழக சொற்பொழிவாளர்) * கருத்துரை: ஒரத்தநாடு இரா. குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * பொருள் : சிதம்பரம் பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்கத் திட்டம் வகுத்தல் * கழகத்தின் அனைத்து அணித் தோழர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் * நன்றியுரை: இ.ப.பழனிவேல், மாவட்டத் துணைச் செயலாளர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *