‘தினமலர்’ 20.3.2025 பக்கம் 9

1 Min Read

தமிழ்நாட்டில் நடக்கும் பத்திரிகை இது. தமிழன் காசு பணத்தில் பிழைப்பு நடத்தும் பத்திரிகை இது.
கொஞ்சமாவது தமிழ்நாடு, தமிழர் பிரச்சினையில் அக்கறை இருந்தால் இப்படிக் கேலிச் சித்திரம் போடுவார்களா?
உ.பி., பீகார், ம.பி. மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்த மாநிலங்களில் பிஜேபி வெற்றி பெற்றாலே போதும். இந்தியாவையே ஆளலாம்; ஆர்.எஸ்.எஸ். கொள்கையைச் செயல்படுத்தலாம்; ஹிந்து ராஜ்ஜியம் அமைக்கலாம்.
இந்த மூன்று மாநிலங்களில் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதே நேரத்தில் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறையும். ஹிந்தி பேசும் மாநிலங்கள் வைத்ததுதான் சட்டம் – மற்றவர்கள் திருவோடு ஏந்தத வேண்டியதுதான். சுத்த ரத்தவோட்டம் உள்ளவர்களுக்கு பி.பி. ஏறத்தான் செய்யும். தமிழர்களால் வயிறு வளர்க்கும் தினமலர் பார்ப்பனக் கும்பலுக்கோ மனம் குளிரத்தான் செய்யும். அதற்கு அடையாளம்தான் இந்தக் கார்ட்டூன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *