தஞ்சை பி.பிரேமா மறைவு

1 Min Read

அரசியல்

குடும்ப விளக்கு நிதி நிறு வனத்தின் தலைமை நிர்வாகி பி.வேணுகோபாலின் தாயார் பி.பிரேமா (வயது 82) கடந்த 28.6.2023 அன்று தஞ்சை, பள்ளியக்கிரஹாரம் இல்லத்தில் மறைவுற்றார்.

தகவல் அறிந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், வேணுகோபாலிடம் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

நிதிநிறுவனத்தின் இயக்குநர்கள், ஆடிட்டர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டார். 

திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட தலைவர் சி.அமர்சிங், காப்பாளர்கள் கே.ஜெயராமன், எம்.அய்யனார், நகரத் தலைவர் நரேந்திரன், செய லாளர் டேவிட் மற்றும் இயக்கத் தோழர்கள் குடும்பத்தோடு வந்து நேரில் அம்மையாருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

மறைந்த அம்மையாருடன் பிறந்த ஏழு சகோதரிகள் (பட்டதாரி ஆசிரியர்கள்), இரண்டு சகோதரர்கள் (வங்கி அதிகாரி, பொறியாளர்), கணவர் வி.பார்த்தசாரதி (வயது 84) மகள் இராஜகாந்தம், மகன் வேணுகோபால், செல்வ குமார் ஆகியோர் குடும்பத்தோடு வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *