முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அறந்தாங்கி மாவட்ட காப்பாளர் ஏகேஎம் நிலையம் அ.தங்கராசு (வயது 89) 16-03-2025 அன்று காலை 9 மணிக்கு மறைவுற்றார். உறவினர்கள் மறைந்தவரின் உடலுக்கு மரியாதை செலுத்திய பின் 17.03.2025 காலை 9 மணிக்கு திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் தலைமையில் மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், அறந்தாங்கி கழக மாவட்ட தலைவர் க.மாரிமுத்து புதுக்கோட்டை ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
இறுதி மரியாதை
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
