எழிலன் இராமகிருஷ்ணன் மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

1 Min Read

புதுச்சேரி, ஜூலை 8 – புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகர் “பெரியார் பெருந்தொண்டர்” பிரெஞ்சு அரசில் சிப்பா யாக பணியாற்றி ஓய்வு பெற்ற புதுச்சேரி கால்பந்தாட்டக் கழகத் தலைவர் எழிலன் இராமகிருஷ்ணன் 1.7. 2023 அன்று தனது 96ஆம் வயதில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.

 தகவல் அறிந்ததும் புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ. வீரமணி தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் வே. அன்பரசன், மாவட்ட துணைத் தலைவர் மு. குப்புசாமி, புதுச்சேரி நகராட்சி தலைவர் மு. ஆறுமுகம், புதுச்சேரி விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச் செல்வன், பெரியார் பெருந்தொண்டர் எஸ். கிருஷ்ண சாமி, வாணரப்பேட்டை இரா. ஆதிநாராயணன்,ஆ.சிவ ராசன் ஆகியோர் உட்பட பலர் நிகழ்வில் கலந்து கொண் டனர். முன்னதாக அய்யாவின் உடலுக்கு அவர்களின் குடும்பத்தார் விருப்பப்படி கழகக் கொடி போர்த்தப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *