கழக காப்பாளர் சாலை வேம்பு சுப்பையன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இல்லத்தில் ஓய்வில் உள்ளார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் .மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி மாவட்ட செயலாளர் ரங்கசாமி, மேட்டுப்பாளையம் நகர தலைவர் பழனிச்சாமி, மேட்டுப்பாளையம் நகர செயலாளர் சந்திரன், தஞ்சை மாநகர இணைச் செயலாளர் இரா. இளவரசன், மேட்டுப்பாளையம் பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் ரங்கசாமி, தேக்கம்பட்டி சிவக்குமார் உள்ளிட்ட கழகத் தோழர்கள் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். இந்த சந்திப்பின்போது வேம்பு சுப்பையனின் வாழ்விணையர் சாவித்திரி அம்மையார் உடன் இருந்தார் (16-03-2025).