ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் “முத்தமிழைக் காப்போம் முனைந்து” சிறப்பு கருத்தரங்கம்

1 Min Read

23.3.2025 ஞாயிற்றுக்கிழமை
ஊற்றங்கரை: காலை 10 மணி * இடம்: வித்யா மந்திர் விருந்தினர் மாளிகை, ஊற்றங்கரை * கருத்துரை: தோழர் பொழிலன் (ஒருங்கிணைப்பாளர் தமிழக மக்கள் முன்னணி) * பாராட்டு பெறுபவர்: ஆசிரியர்.இர.பழனி * பாராட்டுரை: பழ.வெங்கடாசலம் (செயலர் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம்) * பாவலரேறு பெருஞ்சித்திரனார் படத்திறப்பு: தணிக்கையாளர் லோகநாதன் சேகர் * தலைமை: மருத்துவர். கை .கந்தசாமி (திமுக மாவட்ட மருத்துவரணி தலைவர் கிருட்டிணகிரி) * முன்னிலை: விஜய் இராஜசேகர் (ஒருங்கிணைப்பாளர் திமுக மாவட்ட த.தொ அணி கிருட்டிணகிரி), பெ.கலைவாணன் (மாவட்ட கழகச் செயலாளர் திருப்பத்தூர்) * ஒருங்கிணைப்பு: செ.பொன்முடி (மாவட்ட கழகச் செயலாளர் கிருட்டினகிரி).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *