திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் வடமணப்பாக்கம் திராவிடர் கழக மேனாள் தலைவர் நாசி.பொன்னுரங்கம் அவர்களின் இணையர் இராதா பாயம்மாள் அவர்கள் நேற்று (16.3.2025) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு பொன்.கணேசன், பொன்.சுந்தர், பொன்.வெங்கடேசன், பொன்.இரமேசு ஆகிய மகன்கள் உள்ளனர். அம்மையாரின் உடல் வடமணப்பாக்கம் பெரியார் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு, இன்று (17.3.2025) திங்கள்கிழமை மாலை 3 மணியளவில் வடமணப்பாக்கம் இடுகாட்டில் இறுதி நிகழ்வு நடைபெற்றது.
மறைவு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:மறைவு
Leave a Comment
Popular Posts
10% Discount on all books