சீர்காழியை சேர்ந்த பெரியார் பெருந் தொண்டர் கு.ந.இராமண்ணா – ேஹமா ஆகியோரின் குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு 14ஆவது தவணையாக நன்கொடை ரூ.5,000 கழகத் துணைத் தலைவரிடம் வழங்கினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், வழக் குரைஞர் த. வீரசேகரன். (இதுவரை வழங்கியது ரூ.55,000)
அன்னை மணியம்மையார் நினைவு நாள் – நினைவிடங்களில் மரியாதை, அன்னையார் சிலைக்கு மாலை அணிவிப்பு (சென்னை, 16.3.2025)
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books