திருவள்ளூர், மார்ச் 16- திருவள்ளூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் பொதட்டூர் புவியரசன் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மா.மணி தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட செயலாளர். கோ. கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
துவக்கவுரையை பொதட்டூர் புவியரசன் வழங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர் செல்வம் கருத்துரை வழங்கினார்.
தோழர்கள் சீ. நி. வீரமணி (மா. தலைவர் ப. க.), ந. ரமேஷ் (மா தணை செயலாளர்.), க.ஏ.மோகனவேலு (பொதுகுழுஉறுப்பினர்), பாடகர்
ந.பன்னீர்செல்வம், க.ஏ.தமிழ்முரசு,
தி.சுந்தரம்,சத்ரஞ்செயபுரம் மணி மற் றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் இரா.ஸ்டாலின் நன்றியுரை கூறினார். இந்நிகழ்ச்சயை திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.