திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கம், ‘திராவிட மாடல்’ அரசினைப் பாராட்டியும் மற்றும் கொளத்தூர்-பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு “பெரியார்” பெயர் சூட்டியதற்கு நன்றி தெரிவித்தும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

1 Min Read

24.03.2025 – வெள்ளாள தெரு – மாலை 6 – 9 வரை
வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர்)
த.பரிதின் (மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர்)
26.03.2025 – கொளத்தூர் – மாலை 6 – 9 வரை
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர்)
நா.பார்த்திபன் (மாவட்ட துணைத் தலைவர்)
29.03.2025 – ஓட்டேரி – மாலை 6 – 9 வரை
வழக்குரைஞர் பா.மணியம்மை
(திராவிட மகளிர்பாசறை மாநில செயலாளர்)
வெ.கார்த்திக் (மாவட்ட இளைஞரணித் தலைவர்)
31.03.2025 – முத்தமிழ் நகர் – மாலை 6 – 9 வரை
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர்)
வழக்குரைஞர் பா.மணியம்மை
(திராவிட மகளிர்பாசறை மாநில செயலாளர்)
வ.கலைச்செல்வன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்)
ஒருங்கிணைப்பு:
வழக்குரைஞர் சோ.சுரேஷ்
மாநில இளைஞரணித் துணைச் செயலாளர்
அமைப்பு:
வட சென்னை மாவட்ட திராவிடர் கழகம் – இளைஞரணி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *