உலகிலேயே அநேகக் காரியங்களுக்குப் பாடுபட ஏராளமான மக்கள் இருந்தும், ஏராளமான ஸ்தாபனங்கள் இருந்தும், சமுதாய இழிவை ஒழிக்க – மேம்பாடு அடையச் செய்ய – பாடுபட எங்களை தவிர எவருமே முன்வரவில்லையே – ஏன்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1591)

Leave a Comment