கழகக் களத்தில்…!

viduthalai
4 Min Read

16.3.2025 ஞாயிற்றுக்கிழமை
அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் பிறந்த நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்
– உலக மகளிர் நாள் விழா பொதுக்கூட்டம்

போடி: மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை
*இடம்: பழைய பேருந்து நிலையம், அண்ணா நடுநிலைப்பள்ளி அருகில், போடி * தலைமை: பி.பேபி சாந்தாதேவி (பொதுக்குழு உறுப்பினர்)
* வரவேற்புரை: க.சுமிலா சிவா (மகளிரணி)
* தொடக்கவுரை: வி.எஸ்.பேபி கவின்மதி கருப்பசாமி (மகளிரணி, போடி) * முன்னிலை: இராஜராஜேஸ்வரி சங்கர் (நகர் மன்ற தலைவர், போடி), வாசுகி அன்புக்கரசன் (மகளிரணி, பெரியகுளம்)*சிறப்புரை: ஆரூர் தே.நர்மதா (பேச்சாளர்), கவிஞர் செ.நாகநந்தினி (பெரியகுளம்) *சிறப்பு அழைப்பாளர்கள்: தங்க.தமிழ்ச்செல்வன் (தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்), ஆர்.புருசோத்தமன் (நகரச் செயலாளர், திமுக), எம்.சங்கர் (மேனாள் நகர் மன்ற துணைத் தலைவர், திமுக), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * நன்றியுரை: நாகஜோதி பெரியார் லெனின் (கழக மகளிரணி, போடி)

வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மய்யம் மற்றும் A cipla initiative Breathe free மூலம் இலவச கண் சிகிச்சை முகாம் – நுரையீரல் பரிசோதனை முகாம்

குடியேற்றம்: மாலை 9 மணி முதல் 1 மணி வரை
* இடம்: பெரியார் அரங்கம், போடிப்பேட்டை சாலை, புவனேஸ்வரிபேட்டை, குடியேற்றம் *தலைமை: வே.வினாயகமூர்த்தி (மாவட் செயலாளர், ப.க.)
* வரவேற்புரை: பி.தனபால் (மாவட்ட துணைத் தலைவர், ப.க.) * இணைப்புரை: இரா.ராஜகுமாரி (மாவட்ட மகளிர் அணி தலைவர்) * முன்னிலை: உ.விஸ்வநாதன் (மாவட்டகழக செயலாளர்), மா.அழகிரிதாசன் (மாவட்ட அமைப்பாளர், ப.க.)
* தொடக்கவுரை: இர.அன்பரசன் (பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர்) * வாழ்த்துரை: வி.இ.சிவக்குமார் (மாவட்ட கழக தலைவர்), வி.சடகோபன் (மாவட்ட கழக காப்பாளர்) * முகாம் ஒருங்கிணைப்பாளர்: சி.சாந்தகுமார் (குடியேற்றம் நகர தலைவர்) * சிறப்பு அழைப்பாளர்கள்: வி.அமலு விஜயன் (குடியேற்றம் சட்டமன்ற உறுப்பினர்),
எஸ்.சவுந்தர்ராசன் (குடியேற்றம் நகர மன்ற தலைவர், திமுக)* முகாம் அமைப்பாளர்: செ.சத்தீஷ்குமார் (அகர்வால் மருத்துவமனை) * நன்றியுரை: க.பரமசிவம் (மாவட்ட துணைச் செயலாளர், ப.க.)

அன்னை மணியம்மையார்
47ஆவது நினைவு நாள் (16.3.2025)

பொட்டலங்குடிக்காடு: மாலை 5 மணி மேலவன்னிப்பட்டு, இரவு 7 மணி பொட்டலங்குடிக்காடு* தலைமை: த.ஜெகநாதன் (தெற்கு ஒன்றிய தலைவர், திராவிடர் கழகம்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * நிகழ்ச்சி ஏற்பாடு: வன்னிப்பட்டு திராவிடர் கழகம் மற்றும் உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம்.

திருத்துறைப்பூண்டியில் அன்னை மணியம்மையார் நினைவு நாள்

அன்னை மணியம்மையார் நினைவு நாளையொட்டி 16.3.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் மணியம்மையார் படத்திற்கு மாவட்ட தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில், ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். *திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். * நகர திராவிடர் கழகம், திருத்துறைப்பூண்டி.

கழக பொதுக்குழு தீர்மான விளக்கம் மற்றும் திராவிட மாடல் அரசினைப் பாராட்டியும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

பெரியமேடு: மாலை 6 மணி * இடம்: பெரியமேடு நேவல் மருத்துவமனை சாலை * வரவேற்புரை: வெ.கார்த்திக் (மாவட்ட இளைஞரணி செயலாளர்)* தொடக்கவுரை: ம.பூவரசன் (சட்டக்கல்லூரி மாணவர்) * தலைமை: வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்) * முன்னிலை: தே.செ.கோபால் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), தளபதி பாண்டியன் (மாவட்டத் தலைவர்), புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்), கி.இராமலிங்கம் (காப்பாளர்) * நன்றியுரை: ச.சஞ்சய்.

மதுரை புறநகர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

மதுரை: மாலை 4 மணி* இடம்: மாவட்ட செயலாளர் இல்லம், திருமங்கலம் *பொருள்: கழக செயல்பாடுகள் மற்றும் ஆக்கப்பணிகள் *வரவேற்புரை: போ.காவேரி (மகளிர் பாசறை) * தலைமை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * கருத்துரை: நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்), வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்)*முன்னிலை: த.ம.எரிமலை (மாவட்ட தலைவர்), பா.முத்துக்கருப்பன் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: ச.அறிவுச்செல்வி.

“பெரியார் பிறந்திருக்காவிடில், சுயமரியாதை??” பொதுக்கூட்டம்

வேடசந்தூர்: மாலை 6 மணி * இடம்: ஆத்துமேடு, வேடசந்தூர் * தலைமை: சி.மாரியப்பன் * வரவேற்புரை: ஆ.இராமகிருட்டிணன் * தொடக்கவுரை: வழக்குரைஞர் ஆனந்தன் * முன்னிலை: வீரகலாநிதி, இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்) * வாழ்த்துரை: வீரா.சுவாமிநாதன், வே.கார்த்திகேயன், கா.மேகலா, கவிதா பார்த்திபன் * சிறப்புரை: இரா.பெரியார் செல்வம் (கழக பேச்சாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ச.காந்திராஜன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக) * நன்றியுரை: பெ.இரணியன்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *