ஹிந்தி என்பது கூலித் தொழிலாளர்களை உருவாக்க மட்டுமே?

0 Min Read

2023ஆம் ஆண்டில், உத்தரப்பிரதேசத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி வாரியத் தேர்வுகளில் மொத்தம் 29 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வியடைந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.

20,263 உயர்நிலைப் பள்ளிகளில் 47.8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் பாதிக்கும் மேல் 29 லட்சம் பேர் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.
சரி இப்படி தேர்ச்சி பெறாத மாணவர்கள் அடுத்து என்ன செய்திருப்பார்கள் என்பவர்களுக்கு – பாதிப்பேர் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் கூலிகளாக இருப்பார்கள். மீதமுள்ளவர்கள் ஹிந்துத்துவ அமைப்புகளின் அடியாட்களாக மாறி மசூதிகளின் முன்பு ஜெய் சிறீராம் என்று காட்டுக் கூச்சல் போட்டுக்கொண்டு இருப்பார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *