பகுத்தறிவில் சிலர் ஆதிக்கம்

Viduthalai
0 Min Read

மனித சமுக நன்மைக்காக – மக்கள் சரீர உழைப் பினின்றும் கால தாமதத்தில் இருந்தும் காப்பாற்றப்படவும், அதிகப் பயன் அடையவும் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக்கத்திற்கு ஆளாகி, உழைப்பாளி – பாட்டாளிகளுக்குப் பட்டினி யாக இருக்கப் பயன்படுகின்றனவோ அது போலவே மனிதனுக்கு மேன்மையையும் திருப்தியையும் கவலையற்ற தன்மையையும் உண்டாக்கித் தர வேண்டிய பகுத்தறிவானது, சிலருடைய ஆதிக்கத்திற்கு அடிமையாகி, மக்களுக்குத் தூக்கத்தையும் கவலையையும் தரித்திரத்தையும் கொடுக்கப் பயன்பட்டு வருகிறது.

(‘குடிஅரசு’ 28.5.1935)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *