நன்கொடை

1 Min Read

அரசியல்

கழக காப்பாளர் உடுக்கடி அட்டலிங் கத்தின் இணையர் அ.சுசீலாவின் 3ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (13.7.2023) கழக வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினர். நன்றி!

– – – – –

அரசியல்

பாச்சூர் த.ராஜேந்திரனின் தந்தையும், இயக்கம் நடத்திய பல்வேறு போராட்டங் களில் பங்குகொண்டவருமான “பெரியார் பெருந்தொண்டர்” பெ.தர்மலிங்கம் (வயது 92) அவர்கள் மறைவின் முதலாம் ஆண்டை (17.7.2023) நினைவு கூரும் வகையில் விடுதலை வளர்ச்சிக்கு ரூ.200 வழங்கப்பட்டது.

– – – – –

அரசியல்

நெய்வேலி என்எல்சியில் பணி புரிந்து பணி நிறைவு பெற்ற பெரியார் பெருந்தொண்டரும், இலால்குடி கழக மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றிய கழக தலைவருமான கு.பொ.பெரியசாமி தனது 85ஆவது பிறந்த நாளை (10.6.2023) முன்னிட்டு ஆசிரியர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் விடுதலை நாளிதழ் வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *