கழகக் களத்தில்…!

Viduthalai
1 Min Read

15.3.2025 சனிக்கிழமை
சுயமரியாதைச் சுடரொளி அ.கல்யாணியின் 12ஆம் ஆண்டு நினைவு நாள் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
குடவாசல்: மாலை 5 மணி * இடம்: குடவாசல் பேருந்து நிலையம் அருகில். * வரவேற்புரை: சி.அம்பேத்கர் (ஒன்றிய துணைத் தலைவர்)
* தலைமை: ந.ஜெயராமன் (ஒன்றிய தலைவர்)
* முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்), தேவ.நர்மதா (கழக பேச்சாளர்), கோ.செந்தமிழ்ச்செல்வி (கழக பேச்சாளர்), பெரியார் பிஞ்சு பா.இனியன்
* நன்றியுரை: க.சிவக்குமார் (பகுத்தறிவாளர் கழகம்)

16.3.2025 ஞாயிற்றுக்கிழமை
ப.அஞ்சம்மாள் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு
திருத்துறைப்பூண்டி: காலை 11 மணி * இடம்: ப.நாகராஜன் இல்லம், பன்னத் தெரு * தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டத் தலைவர்) * படம் திறந்து வைப்பவர்: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்) * தங்கள்: ப.நாகராஜன் (மகன்), நா.ரேவதி (மருமகள்).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *