கழகக் களத்தில்…!

1 Min Read

15.3.2025 சனிக்கிழமை
சுயமரியாதைச் சுடரொளி அ.கல்யாணியின் 12ஆம் ஆண்டு நினைவு நாள் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
குடவாசல்: மாலை 5 மணி * இடம்: குடவாசல் பேருந்து நிலையம் அருகில். * வரவேற்புரை: சி.அம்பேத்கர் (ஒன்றிய துணைத் தலைவர்)
* தலைமை: ந.ஜெயராமன் (ஒன்றிய தலைவர்)
* முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்), தேவ.நர்மதா (கழக பேச்சாளர்), கோ.செந்தமிழ்ச்செல்வி (கழக பேச்சாளர்), பெரியார் பிஞ்சு பா.இனியன்
* நன்றியுரை: க.சிவக்குமார் (பகுத்தறிவாளர் கழகம்)

16.3.2025 ஞாயிற்றுக்கிழமை
ப.அஞ்சம்மாள் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு
திருத்துறைப்பூண்டி: காலை 11 மணி * இடம்: ப.நாகராஜன் இல்லம், பன்னத் தெரு * தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டத் தலைவர்) * படம் திறந்து வைப்பவர்: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்) * தங்கள்: ப.நாகராஜன் (மகன்), நா.ரேவதி (மருமகள்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *