கூட்டு முயற்சியே மனித வாழ்வு

Viduthalai
0 Min Read

மனித வாழ்வு என்பது சமுதாய வாழ்வு, அதாவது மற்ற மக்களோடு சேர்ந்து வாழ்வதாகும். அப்படிப்பட்ட மனித வாழ்வுக்கு வேண்டிய ஒவ்வொரு சாதனமும் தன் ஒருவனாலேயே செய்து கொள்ளக் கூடியதாய் இல்லாமல் மற்ற வர்களது கூட்டு முயற்சியால், கூட்டுச் செயலாலேயே முடிக்கக் கூடியதாயும் இருக்கிறபடியால், மனிதவாழ்வு என்பது தனக்கெனவே என்பதாயில்லாமல் பிறருக் காகவும் பாடுபட்டே வாழ வேண்டிய வாழ்வாக இருக்கிறது.

(‘விடுதலை’ 17.1.1954)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *