தருமபுரி மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

1 Min Read

அரசியல்

தருமபுரி, ஜூலை 10-  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற 10-ஆம் ஆண்டு  பட்ட மளிப்பு விழாவில்101 மருத்துவக் கல் லூரி மாணவர்களுக்கு பட்டங்களை 9.07.2023 அன்று வழங்கினார். 

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, தருமபுரி சட்டமன்ற உறுப் பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், தருமபுரி நகர்மன்ற தலைவர் மா.லட் சுமி, அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.க.அமுதவல்லி, மேனாள் அமைச்சர்பி.பழனியப்பன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்கு நர் மரு.ம.சாந்தி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.ஆர்.கே.ஜெயந்தி, துணை முதல்வர் (பொ) மரு. டி.எ.சாந்தி உட்பட தொடர்பு டைய அலுவலர்கள் மற்றும் மாண வர்கள் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *