பெரியார் விடுக்கும் வினா! (1588)

0 Min Read

எல்லாம் கடவுள் செயல் – இதை நீ நம்ப வேண்டுமென்கின்றான். கடவுள் இன்றித் துரும்பும் அசையாது என்கிறபோது இன்னொருவன் அடிக்கிறான் என்றால் அது கடவுள் செயல் என்றுதானே கடவுள் நம்பிக்கைக்காரன் நினைக்க வேண்டும். ஆனால் கன்னத்தில் ஒரு அறை கொடுத்தால் என்னடா அயோக்கியா அடித்து விட்டாயே என்கின்றான். அவன் கடவுளைச் சொல்கின்றானா? அடித்தவனைச் சொல்கின்றானா?

 

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *