கழகக் களத்தில்…!

1 Min Read

13.3.2025 வியாழக்கிழமை
பட்டுக்கோட்டை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
பட்டுக்கோட்டை: மாலை 5 மணி * இடம் : பட்டுக்கோட்டை பேருந்து நிலைய மெரினா உணவக மேல்மாடி *தலைமை ஏற்று வழிகாட்டுதல் உரை: தஞ்சை
இரா.ஜெயக்குமார் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: அரு. நல்லதம்பி (மாவட்ட கழக காப்பாளர்) * பொருள்: சிதம்பரம் பொதுக்குழு கூட்ட தீர்மானங்களை செயலாக்குதல், விடுதலை சந்தா புதுப்பித்தல், பெரியார் உலக நிதி திரட்டுதல், கோடைகால பிரச்சார கூட்டங்கள் நடத்துதல் * வேண்டல்: கழக அனைத்து அணி பொறுப்பாளர்கள் வருகையும் – கருத்தும் * இவண்: அத்தி பெ..வீரையன் (மாவட்ட கழக தலைவர்), வை.சிதம்பரம் (மாவட்ட கழக செயலாளர்) * ஏற்பாடு: பட்டுக்கோட்டை கழக மாவட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *