திருமருகல் ஒன்றிய மேனாள் கழக தலைவர் சுயமரியாதைச் சுடரொளி கேதாரிமங்கலம் எஸ். திருவேங்கடத்தின் மகன் தி.வீரமணி இன்று (11.03.2025) அதிகாலை மறைவுற்றார். அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணி அளவில் அவரது கேதாரிமங்கலம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன. அவருக்கு மனைவி வீ.ஜீவா, மகன் வீ.விஜய், வினிதா, கவுசல்யா ஆகிய மகள்களும் உள்ளனர்.
மறைவு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:மறைவு
Leave a Comment
Popular Posts
10% Discount on all books