பொள்ளாச்சி மாவட்ட கழக காப்பாளர் பொறியாளர் தி.பரமசிவம் இறப்புக்கு பிறகு தனது உடலை கோவை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்காக உடற்கொடையை மருத்துவக் கல்லூரியில் முறையாக பதிவு செய்து அதன் பத்திர நகலை பொள்ளாச்சி மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் செழியன், மாவட்ட துணை தலைவர் ஆனந்தசாமி, உள்ளிட்ட கழகத் தோழர்களின் முன்னிலையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ஒப்படைப்பதற்காக கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமாரிடம் வழங்கினார் பரமசிவம் அவர்களுக்கு தோழர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர் (08-02-2025-பொள்ளாச்சி).
பொள்ளாச்சி தி.பரமசிவம் கோவை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை பதிவு பத்திரத்தை கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமாரிடம் வழங்கினார்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:பொள்ளாச்சி
Leave a Comment
Popular Posts
10% Discount on all books