நன்கொடை

0 Min Read

ஒக்கநாடு மேலையூரில் மறைந்த பிச்சையின் மனைவி பி.ஆயிபொன்னு அவர்களுக்கு பொதுமக்கள் மாலைக்கு பதில் நன்கொடையாக வழங்கிய தொகை ரூ.7 ஆயிரத்துடன் ரூ.3000 சேர்த்து மொத்தம் ரூ.10,000அய் மேலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வழக்குரைஞர் மாரிமுத்துவிடம் வழங்கப்பட்டது. ஊர் மீது அக்கறை கொண்டு செயல்பட கூடியவர்கள் அண்ணன் கோவிந்தராஜ் சின்னையன் ராமன் இலக்குமணன் ஆகிய நால்வருமே கல்விப் பணிக்காக நன்கொடையோ மற்ற ஊர்க்காரியங்களுக்கு எதுவாக இருந்தாலும் அவர்களுடைய பங்களிப்பு இருக்கும் என்று தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *