ஜீரோ நிலுவை இருக்கும் வங்கிக் கணக்கு மோசடிகளுக்கு பயன்படுத்தப்படலாம் என்பதால், அதனை செயலற்றதாக மாற்ற விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்,
அது செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்றால், தனது வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச பண இருப்புத் தொகையை விடவும் கூடுதலாக ரூ.500அய் செலுத்தி இருப்பில் வைப்பது நல்லது. வங்கிக் கணக்கு செயலற்றதாக இருந்தால் உடனே கே.வை.சி. விண்ணப்பம் கொடுத்து புதுப்பிக்கலாம்.
இதை செய்யாவிட்டால் வங்கிக் கணக்கு செல்லாது
Leave a Comment