தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி

0 Min Read

தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்த, சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் 11 வகையான தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

அரசு மருத்துவமனைகள் மூலம் 90 சதவீதத்துக்கும் மேலாக தடுப்பூசி போடப்பட்டாலும், 2ஆவது தவணை செலுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால், 100 சதவீதம் இலக்கை அடைய தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி திட்டத்தை விரிவுப்படுத்த அரசு திட்டமிடுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *