சோழிங்கநல்லூர் மாவட்டக் கழகத்தின் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

நாளை ஞாயிற்றுக்கிழமை (9.3.2025) காலை 10 மணிக்கு விடுதலை நகர் நூலகத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொருள் : சிதம்பரத்தில் நடந்த நமது திராவிடர் கழகத்தின் பொதுக்குழுவில் ஆசிரியர் அறிவித்த,
1) மாவட்டம் தோறும் கிளைக் கழகங்களை உருவாக்குவதும், புதிய இடங்களில் பிரச்சார கூட்டங்களை நடத்துவது என்பது பற்றியும் விரிவாக விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.
2) மடிப்பாக்கம் பகுதியில் நடக்கவிருந்த கூட்டத்தை எந்தத் தேதியில் நடத்தலாம் என்றும் முடிவெடுக்க வேண்டும்.
3) இயக்க வளர்ச்சி பற்றி பகிர்ந்து கொள்ளலாம்.
ஆகவே இந்தக் கலந்துரையாடல் கூட்டத்திற்கு கழகத் தோழர்கள் அனைவரும் புதிய நண்பர்களுடன் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்

வேலூர் பாண்டு
தலைவர், சோழிங்கநல்லூர் மாவட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *