பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி க.பார்வதி அம்மையாரின் 80ஆவது பிறந்த நாளை முன்னிட்டு (8.3.2025) பெரியார் உலகத்திற்கு ரூ.3000 நன்கொடையாக மூத்த மகன் க.மணிமாறன், மகள் க.மேகலா, இளையமகன் க.செல்வமணி ஆகியோர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியாரிடம் வழங்கினர். மேலும் சென்னை, பெரியார் மருத்துவமனைக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலியையும் வழங்கினர். மருத்துவமனை மருத்துவர் பி.ராஜேஸ்வரி மற்றும் செவிலியர் கே.சந்தியா உள்ளனர். (8.3.2025)
சுயமரியாதைச் சுடரொளி க.பார்வதி குடும்பத்தினர் நன்கொடை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books