நன்கொடை

1 Min Read

பி.கலியபெருமாளின் துணைவியார் காமாட்சி அம்மாள் நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது.

– – – – –

13.7.2023 அன்று வடக்குத்து தங்க.பாசுகர்-புவனேசுவரி 40ஆம் ஆண்டு மணநாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர்.

– – – – –

திராவிடர் கழக தலைவரும், குடும்ப தலைவரு மாகிய ஆசிரியர் அவர்களை 8.7.2023 சனிக்கிழமை யன்று, சேலம் மெயின் ரோட்டில் வசிக்கும் டோல்கேட் பகுதி கழக தலைவர் பெரியார் பெருந்தொண்டர் போஸ்டல் ராமசாமி (வயது 91), இணையர் கோமதி ஆகியோர் தமிழர் தலைவருக்கு சால்வை அணிவித்து சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கினர். நன்றி!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *