சிதம்பரம் தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

viduthalai
0 Min Read

சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீது பதியப்பட்ட குழந்தைத் திருமண வழக்கை ரத்து செய்வதற்கு காவல்துறை தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2022இல் தீட்சிதர்கள் 2 பேர் மீது பதியப்பட்ட இவ்வழக்கை ரத்து செய்ய கோரி, தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்குரைஞர், பாதிக்கப்பட்ட பெண் தற்போது வழக்கில் ஆர்வம் காட்டவில்லை என்பதற்காக, வழக்கை ரத்து செய்ய முடியாது என வாதாடினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *