கூடுவாஞ்சேரி மா. இராசு தனக்கு 60 வயது நிறைவடைந் ததையொட்டி பெரியார் மணியம்மை அறக்கட்டளைக்கு ரூ.10,000 நன்கொடையை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கினார். (இதுவரை ரூ.60 ஆயிரம் வழங்கியுள்ளார்). (சென்னை, 8.3.2025)
பெரியார் மணியம்மை அறக்கட்டளைக்கு ரூ.10,000 நன்கொடை

Leave a Comment