சென்னை, மார்ச்8- கோடை காலம், நிதிநிலைக் கூட்டத் தொடர், பொதுத்தேர்வு போன்றவற்றை முன் னிட்டு தடையற்ற மின் விநியோகம் வழங்குவதை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மின் வாரியம் உத்தர விட்டுள்ளது. அவசர கால பணிகளுக்கு ஏற்ற வகையில் ஊழியர்களையும், உப கரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக இயக்குநர் தெரி வித்துள்ளார்.