கழகக் களத்தில்…!

1 Min Read

9.3.2025 ஞாயிற்றுக்கிழமை
பொள்ளாச்சி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

பொள்ளாச்சி: காலை 9:30 மணி* இடம்: ம.தி.மு.க. அலுவலகம் பொள்ளாச்சி *சிறப்புரை: மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் *பொருள்: சிதம்பரத்தில் நடந்து முடிந்த பொது குழு கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்கள் செயல்படுத்துதல், கிராமங்களில் புதிய கிளைகள் உருவாக்குதல், பகுத்தறிவாளர் கழகம் பொறுப்பாளர்களை உருவாக்குதல், விடுதலை சந்தா சேர்த்தல், கழகத்தை விரிவுபடுத்துதல் செயல் திட்டத்தை உருவாக்குதல் போன்ற திட்டங்களை உள்ளடக்கி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

10.3.2025 திங்கள்கிழமை
அன்னை மணியம்மையார் அவர்களின் 106ஆவது பிறந்த நாள் விழா

உரத்தநாடு: மாலை 5 மணி * இடம்: கே.எஸ்.பி. இல்ல அரங்கம், திருவள்ளுவர் நகர், உரத்தநாடு * வரவேற்புரை: பொறியாளர் மாநல் ப.முகில் * தலைமை: கலைச்செல்வி அமர்சிங் (மாவட்ட தலைவர், திராவிடர் கழக மகளிரணி) * முன்னிலை: வடசேரி இ.அல்லிராணி (மாவட்ட மகளிரணி செயலாளர்), மா.அஞ்சம்மாள் * தொடக்கவுரை: உ.பர்வீன் (மேனாள் துணை முதல்வர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக், வல்லம்) * சிறப்புரை: கவின்மலர் * நன்றியுரை: ர.சாந்தி (மேலவன்னிப்பட்டு) * ஏற்பாடு: உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழக மகளிரணி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *