9.3.2025 ஞாயிற்றுக்கிழமை
பொள்ளாச்சி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
பொள்ளாச்சி: காலை 9:30 மணி* இடம்: ம.தி.மு.க. அலுவலகம் பொள்ளாச்சி *சிறப்புரை: மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் *பொருள்: சிதம்பரத்தில் நடந்து முடிந்த பொது குழு கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்கள் செயல்படுத்துதல், கிராமங்களில் புதிய கிளைகள் உருவாக்குதல், பகுத்தறிவாளர் கழகம் பொறுப்பாளர்களை உருவாக்குதல், விடுதலை சந்தா சேர்த்தல், கழகத்தை விரிவுபடுத்துதல் செயல் திட்டத்தை உருவாக்குதல் போன்ற திட்டங்களை உள்ளடக்கி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
10.3.2025 திங்கள்கிழமை
அன்னை மணியம்மையார் அவர்களின் 106ஆவது பிறந்த நாள் விழா
உரத்தநாடு: மாலை 5 மணி * இடம்: கே.எஸ்.பி. இல்ல அரங்கம், திருவள்ளுவர் நகர், உரத்தநாடு * வரவேற்புரை: பொறியாளர் மாநல் ப.முகில் * தலைமை: கலைச்செல்வி அமர்சிங் (மாவட்ட தலைவர், திராவிடர் கழக மகளிரணி) * முன்னிலை: வடசேரி இ.அல்லிராணி (மாவட்ட மகளிரணி செயலாளர்), மா.அஞ்சம்மாள் * தொடக்கவுரை: உ.பர்வீன் (மேனாள் துணை முதல்வர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக், வல்லம்) * சிறப்புரை: கவின்மலர் * நன்றியுரை: ர.சாந்தி (மேலவன்னிப்பட்டு) * ஏற்பாடு: உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழக மகளிரணி.