வடலூரில் உலக மகளிர் உரிமை நாள்

0 Min Read

வடலூர் திராவிடர் கழக மகளிர் அணி சார்பில் கழக பொதுக்குழு உறுப்பினர் ரமா பிரபா ஜோசப் ஒருங்கிணைப்பில் உலக மகளிர் உரிமை நாள் பிரபா அழகு நிலையத்தில் நடைபெற்றது. மகளிர் உரிமை குறித்தும் தந்தை பெரியார் பெண்ணுரிமை பேணிய வித்தகம் பற்றியும் விளக்கி கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், வடலூர் கழகத் தலைவர் புலவர் ராவணன், கழக அமைப்பாளர் முருகன் உரையாற்றினர். பங்கேற்ற மகளிர்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டது (8.3.2025).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *