பெரம்பலூர் மாவட்டம், அந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர், சட்ட எரிப்பு வீரர் மறைந்த பொன்னுசாமியின் மகன் பன்னீர் செல்வத்தின் பேரனும், ப.அருள்மொழி – சசிகுமார் இணையரின் மகனுமாகிய சர்வேஷ்சின் 14 ஆம் ஆண்டு பிறந்த நாளை (7.3.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3,000/- நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி! – காப்பாளர்