சென்னை, மார்ச் 7- பேரறிஞர்அண்ணா தலைமையிலான அரசு பதவி ஏற்ற நாள் மார்ச் 6– 1967. இந்த வரலாற்று தினத்தையொட்டி கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைதளப் பக்கத்தில் ‘அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது’ என்று பெருமிதம் பொங்க குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் – கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதள பதிவு வருமாறு:
1967: அண்ணாஅமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது!
தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்! வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி வாகை தனைச் சூடிடுவோம்.
இவ்வாறு முதலமைச்சர் – கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டுள்ளார்.
அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது! தி.மு.கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவு!

Leave a Comment