பெரியார் விடுக்கும் வினா! (1032)

Viduthalai
0 Min Read

அரசியல்

மனிதன் மிருகமாக இல்லாமல், காட்டானாக இல்லாமல் – எடுத்த புத்தகத்தைப் படிப்பதற்கும், உலக விடயங்களைத் தெரிந்து கொள்ளவும் – கல்வி வேண்டும். அதற்கு மேல் கல்வி வேண்டுமானால் வயிற்றுப் பிழைப்புக்கும், உத்தியோகம் பார்க்கவும், உடல் உழைப்பு இல்லாத வேலை செய்யத் தகுதி எனவும் கல்வி பெற வேண்டும். இப்போது – இவற்றில் கல்வி எதற்காகத் தேவை?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *